இந்தியா லாலு உதவியாளரின் இடங்களில் ED சோதனை!! Mar 09, 2024 லாலு பாட்னா ராஷ்டிரிய ஜனதா லாலு பிரசாத் யாதவ் தின மலர் பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் பாட்னாவில் 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். The post லாலு உதவியாளரின் இடங்களில் ED சோதனை!! appeared first on Dinakaran.
பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
“தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!
மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி சரிவு: தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சைவ உணவின் விலை 8% வரை அதிகரிப்பு: கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை