புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. போதிய பயணிகள் வரத்து இல்லாததால் பெங்களூரு, ஐதராபாத் விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது.

The post புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: