இந்நிலையில், வேலூரில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வரும் திட்டம் ஏதுமில்லை என்று அவர் கூறினார். மேலும், கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; ஆனால் பேச யாரும் வரவில்லை என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
The post மக்களை ஏமாற்றி பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி appeared first on Dinakaran.