பிற்படுத்தப்பட்டோரை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம், வரும் ஐந்து ஆண்டுகளில் நலவாரியத்திற்கு ₹1.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும். சமூக நீதி மறுஆய்வுக் குழுக்கள் உருவாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 34 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். சட்டப் பேரவையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இடஒதுக்கீடு: தெலுங்குதேசம்-ஜனசேனா அறிவிப்பு appeared first on Dinakaran.