பண மோசடி வழக்கில் சரணடைந்த சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவி அமுதா எங்கு இருக்கிறார்? : ஐகோர்ட்

சென்னை : பண மோசடி வழக்கில் சரணடைந்த சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவி அமுதா எங்கு இருக்கிறார்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போலீசில் சரணடைந்த அமுதா சிறையில் இருக்கிறாரா அல்லது மருத்துவமனையில் இருக்கிறாரா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post பண மோசடி வழக்கில் சரணடைந்த சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவி அமுதா எங்கு இருக்கிறார்? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: