ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி..!!

டெல்லி: ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பி.ஏ.ஜோசப் என்பவரின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: