அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல்..!!

சென்னை: அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பியவர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

The post அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: