பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி


சென்னை: பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றேன். முதல்வர் கொடுத்த அரசாங்க உத்தரவை தான், நான் செய்தேன் எனவும் கூறினார்.

The post பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: