தமிழர்களை இந்தி கற்றால்தான் வேலை கிடைக்கும் என கூறினார். ஆனால், இன்று அனைத்து வடநாட்டவர்களும் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் என சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வேலை செய்து வருகின்றனர். மொழியால் புறப்பணிக்கப்பட்டு நாம் வஞ்சிக்கப்பட்ட இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்றைய தினம் (நேற்று) மீண்டும் வந்து திமுக அழிந்து விடும், எனக்கு வாக்களியுங்கள் என கூறுகிறார். திமுகவை அழிக்க முடியாது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகர மன்ற தலைவர் உஷாராணி உட்பட பலர் உள்ளனர்.
The post ஆவடி அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.