இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றது. 7 முறையும் விசாரணக்காக கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. நேற்று 8வது சம்மனுக்காக கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராவாமல் 8வது நோட்சையும் புறக்கணித்தார். இதனிடையே வருகிற 12ம் தேதிக்கு பிறகு வீடியோகான்பரன்ஸ் மூலமாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக தயார் : 8வது சம்மனை புறக்கணித்து ஈடிக்கு கெஜ்ரிவால் பதில் appeared first on Dinakaran.