இந்நிலையில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மலை பகுதியில் இருந்து ட்ரோங்லாவோபியின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உள்ளூர் சமூதாய கூடம் மற்றும் அருகில் இருந்த கட்டிடம் ஒன்று சேதமடைந்தது.
The post மணிப்பூரில் ராக்கெட் வீசி தாக்குதல்: 2 கட்டிடங்கள் சேதம் appeared first on Dinakaran.