இந்தியா மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் சுட்டுக்கொலை Sep 07, 2024 மணிப்பூர் ஜிரிபம் மாவட்டம் தின மலர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் இரு ஆயுதக் குழுக்களிடையே நடந்த மோதலில் 5 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 5 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!
நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் நடிகையை கைது செய்ய உத்தரவிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆந்திர காவல் துறையில் பரபரப்பு
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு
அயோத்தி உள்பட 16 நகரங்கள் சோலார் நகரமாக்கப்படும்: உலகளாவிய எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!!
ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி