தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது முதியோர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
The post தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85-ஆக உயர்வு! appeared first on Dinakaran.