குற்றம் மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!! Mar 02, 2024 மதுரை தின மலர் மதுரை: மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்பார்வையாளர்கள் தவறான முறையில் புகைப்படம் எடுப்பதாக பெண் தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். The post மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த கருவாட்டு குடோனில் பதுக்கிய 2.4 டன் விரலி மஞ்சள் பறிமுதல்: மரைன் போலீசார் அதிரடி
அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல்