தூத்துக்குடி நாடாளுமன்ற காங்.பொறுப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நியமனம்

ஏரல்,மார்ச் 2: தூத்துக்குடி நாடாளுமன்ற காங்கிரஸ் பொறுப்பாளராக திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.

The post தூத்துக்குடி நாடாளுமன்ற காங்.பொறுப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: