இதனை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் கைதிகளுக்கு சாதிய மற்றும் மத ரீதியாக பணிகள் ஒதுக்கப்படுவது இந்திய சட்ட அமைப்பிற்கு எதிரானது என சுட்டி காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட சிறைச்சாலைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் சாதிய அடிப்படையில் சமையல், துப்புரவு பணிகளை கைதிகளுக்கு ஒதுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறை கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணி வழங்ககூடாது: அனைத்து முதன்மை செயலாளர்களுக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை appeared first on Dinakaran.