சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை!!

சென்னை : சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 25 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வருகின்றனர். முதல்கட்டமாக நாளை 15 கம்பெனி, மார்ச் 7-ல் 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.25 கம்பெனி துணை ராணுவப்படையினரை எந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது.

The post சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: