மார்ச் 2,3,4-ல் தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்: திமுக அறிவிப்பு

சென்னை: மார்ச் 2,3,4-ல் தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்க உள்ளார்.

 

The post மார்ச் 2,3,4-ல் தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: