பல்வேறு துறை சார்பில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பல்வேறு துறை சார்பில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.8,801.93கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.1,615 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னையில் 3 இடங்களில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார்

The post பல்வேறு துறை சார்பில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: