துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்தது போலீஸ்

சிவகங்கை: தேவகோட்டை அருகே தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற குற்றவாளியை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தது. துப்பாக்கியால் போலீஸ் சுட்டு காலில் காயமடைந்த குற்றவாளி தினேஷ்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: