நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார்

சென்னை : தன் மீது அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார்.

The post நடிகர் கருணாஸ் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: