இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார். மொத்தம் சுமார் 150 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர், ஆவடி மாநகராட்சி 46 வது மாமன்ற உறுப்பினர் மீனாட்சி குமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கு கலந்து கொண்டனர்
The post ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.