டிரைவர் வேலை செய்து வந்த ஆனந்தனுக்கு 40 வயதாகியும் திருமணமாகவில்லை. இதனால், அவர் மன உளைச்சலில இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியில் தம்பி யுவராஜ் வீட்டு ஜன்னலில் நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post டிரைவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.