சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆண்டு முழுவதும் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.