டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி உயிரிழப்பு!!

டெல்லி : டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். டெல்லி எல்லையில் 21 வயது சுபகரன் சிங் என்ற விவசாயி கழுத்தில் ரப்பர் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தார். ஒன்றிய அரசைக் கண்டித்து போராடி வரும் விவசாயிகள் தற்போது
வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: