ரூ.500 கோடியில் புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நடிகர் சங்கம் நன்றி..!!

சென்னை: பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பு தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தனர்.

The post ரூ.500 கோடியில் புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நடிகர் சங்கம் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: