மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடந்த 2020ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன் மற்றும் ரஞ்சித் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: