ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

நூற்புத் துறையில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக செயல்பட, நவீன தொழில்நுட்பத்தில் அதிகளவிலான முதலீடு மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த நோக்கத்துடன் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நூற்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டம் ஒன்று இந்த அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: