சென்னை யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தல்!

சென்னை: சென்னை யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த தயாநிதி மாறன் எம்.பி. வலிவுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர். திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளுடன் சந்தித்து பேசினார்.

 

The post சென்னை யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: