தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஆலையில் இருந்த ரசாயனங்கள் சென்ட் பாட்டில்கள் குடோனில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. 5 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெங்களூரில் சென்ட் தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 3 தொழிலார்கள் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.