சென்னை சென்ட்ரல்-புவனேஸ்வர் வாராந்திர ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வர் செல்லும் வாராந்திர ரயில் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய புவனேஸ்வர் ரயில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை சென்ட்ரல்-புவனேஸ்வர் வாராந்திர ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: