அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான அமலாக்கத்துறை தரப்பு வாதம் நிறைவடைந்தது. செந்தில் பாலாஜி தரப்பின் பதில் வாதங்களுக்காக ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்.19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: