குற்றம் சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!! Feb 14, 2024 சென்னை பூவிந்தவள்ளி, சென்னை சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். The post சென்னையில் அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!! appeared first on Dinakaran.
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
கள்ளக்காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்: கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: 17 செல்போன்கள் பறிமுதல்