இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திடீரென ஆற்காடு சாலையில் இரு திசைகளிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலும் அதே போன்று ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி வரையிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறியதால் காவல்துறையினர் பார்வை மாற்றுத்திறனாளிகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
The post பார்வை மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
