தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிபுணர் குழு தனது அறிவுறுத்தலை வழங்கிய பின் முடிவெடுக்கலாம் அல்லது நிபந்தனை விதிக்கலாம் என்று தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் ஒதுக்கிவிட முடியாது என்றும் அதேவேளையில் தாமிரம் தேவை தொடர்பான கருத்தையும் தள்ளி விட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: