முதலமைச்சரை சந்தித்த நிலையில் ஒரு நாள் அடையாள போராட்டத்தை திரும்ப பெற்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது ஜாக்டோ-ஜியோ அமைப்பு. வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post முதலமைச்சரை சந்தித்த நிலையில் ஒரு நாள் அடையாள போராட்டத்தை திரும்ப பெற்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!! appeared first on Dinakaran.

Related Stories: