இவரது மகள் மேனகா கல்லூரிக்குச் சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கடந்தன. பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாராயணன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.