டெல்லி: டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள், சில எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்று சேர்ந்து அகற்றி டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வருகின்றனர். அம்பாலா எல்லையில் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி வரும் நிலையில், முகக்கவசம் அணிந்தபடி டிராக்டர்களில் செல்கின்றனர்.