தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பற்றிய ஆளுநர் கோரிக்கை அறியாமையையே காட்டுகிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் appeared first on Dinakaran.

Related Stories: