அதற்குள் அழுகின்ற மீனவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என கூறி வாக்குகளை பெற்றனர். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க திமுக குரல் எழுப்பினால் அதற்கும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post தோல்வி பயத்தால் தேர்தல் தேதி தள்ளிவைப்பு: ஆர்.எஸ்.பாரதி ‘அட்டாக்’ appeared first on Dinakaran.