வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட அப்படியான சூழல் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. பாரத ரத்னா விருது பலருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் தான் விமர்சனத்துக்குள்ளாகிறது. தேர்தல் வரப்போகும் காலத்தில் தேர்தல் நோக்கம் இருக்கிறது என்றுதான் விமர்சனம் செய்கிறார்கள்.
The post வாஜ்பாய், காங். ஆட்சி வேற…மோடி ஆட்சி வேற…: திருநாவுக்கரசர் சர்டிபிகேட் appeared first on Dinakaran.