குற்றம் தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது Feb 10, 2024 தென்காசி பவுர்சத்ரா Pokso தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி தாளாளரை போக்சோவில் கைது செய்து கல்லூரிக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post தென்காசியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் கைது appeared first on Dinakaran.
ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்