சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

The post சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: