சென்னை : அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தாமதமாகிறது என்றும் பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக உள்ளது என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
–