வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயமடைந்தார். வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 11ம் வகுப்பு மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: