தமிழகம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!! Feb 09, 2024 வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலம் திண்டுக்கல் ஆத்துமேடு வேதாசந்தூர் ஆத்துமேடு திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயமடைந்தார். வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 11ம் வகுப்பு மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். The post வேடசந்தூர் ஆத்துமேடு மேம்பாலத்தில் வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவி படுகாயம்!! appeared first on Dinakaran.
உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது ஜெயக்குமார் மரண மர்மம் 1 வாரத்தில் முடிவுக்கு வரும்: தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி
தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு: ரசாயனம் கலந்ததால் 30 அடி உயரம் நுரை பொங்கியது
ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம்
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்