அப்போது, தமிழ்ச் சொல்லாய்வுத் துறையில் அளப்பரும் தொண்டாற்றிய பாவாணரைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை வைப்பதுடன் கோட்டம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அறிவித்துள்ளதற்கும் தமிழ் அகராதியியல் துறையில் சிறந்த விளங்கும் அகராதி அறிஞர்களுக்கு அகர முதலி இயக்ககம் வழியாக பாவாணர் விருது வழங்குவதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
The post பாவாணர் கோட்டம் தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் நன்றி appeared first on Dinakaran.