லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.இதனிடையே அதிமுக கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்விக்கு உரிய நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று ஆர்.பி.உதயக்குமார் பதில் அளித்தார். மேலும் பலரும் அதிமுகவுடன் இணைய விரும்புவதாகவும் உரிய நேரம் வரும் போது அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
The post அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார்.. தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றால் தானே பக்குவம் வரும் : ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் appeared first on Dinakaran.