சென்னை: சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.