நிதிப்பகிர்வில் பாரபட்சம்..ஒன்றிய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் டெல்லியில் போராட்டம்

டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிப்பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு பாரபட்சம் பார்ப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

The post நிதிப்பகிர்வில் பாரபட்சம்..ஒன்றிய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: