தமிழகம் உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு Feb 07, 2024 உட்டகாய் உத்காய் தின மலர் உதகை: உதகை மண் சரிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களில் 6 பேர் பெண்கள், ஒருவர் ஆண் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 25 பேர் மற்றும் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். The post உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு appeared first on Dinakaran.
தமிழ்நாட்டு மக்கள் மீது தீரா பழி சுமத்துவதா?.. பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும்: முத்தரசன் கண்டனம்
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை